103.PAERIYA NATHAM

14/10/2014
பெரிய நத்தம்-வாலாஜாவிலிருந்து 7 கீமி ல் -அவலூர்-மோட்டூர் வழியில் இவ்வூர் உள்ளது.சுவாமிக்காக அருகில் புதிதாக திருக்கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது .

தொடர்புக்கு-9787515907,9159455681,8940277931.


102. KEELPUTHOOR

 14/10/2014
கீழ்புத்தூர்-வாலாஜாலிருந்து 7 கீமி அவலூர்-மோட்டூர் -ஆசூர் வழி இவ்வூர் உள்ளது.இவ்வூரில் இரண்டு சிவலிங்க திருமேனி பார்த்தால் கண்ணீர் வடிக்கலாம் .
தொடர்புக்கு-9444352848.



101.VELLACHERI

14/10/2014
வெள்ளச்செரி - அருள்மிகு கயிலாசநாதர் , உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 8 கீமி ல் வெள்ளச்செரி கூட்டு ரோடு வழி சென்று குழநீர் வழங்கும் வாரியத்தின் உள்ளே சுவாமி வெட்டவெளியில் அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு - திரு.செல்லம்மாள்-9655945887 , திரு.சாந்தகுமாரி-9445635574.


100.AMAIYAPPANALLUR

14/10/2014
அம்மையப்பநல்லூர் -உத்திரமேரூரிலிருந்து 5 கீமி ல் மானாமதி செல்லும் வழியில் அம்மையப்பர் கூட்டுரோடு உள்ளே இவ்வூர் உள்ளது .சுவாமி வானம் பார்த்து அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு - திரு.ஸ்ரீதர் - 9843587687 , 9443556712 , 9787179436.



99.SETTIPAETTAI

14/10/2014
செட்டிபேட்டை (AB சத்திரம்)- உத்திரமேரூரிலிருந்து புக்கத்துறை செல்லும் வழியில் 2 கீமி ல் தர்மராஜ் கோவில் அருகில் பிள்ளையார் கோவில் அருகில்  சுவாமி வானம் பார்த்து அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு - திரு.கன்னியப்பன்-9444692458.


98.MARUTHAM

28/09/2014
மருதம் -
உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருபுலிவனம் அருகில் இவ்வூர் உள்ளது .சுவாமி வானம்பார்த்து சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
தொடர்புக்கு- திரு.பால முருகன்-9994695616.


97.PULUTHIVAKKAM

28/09/2014
புழுதிவாக்கம்-செங்கல்பட்டு -படாளம் கூட்டுரோடு வலது 7 கீமில் இவ்வூர் உள்ளது .ஊரிலிருந்து 1 கீமி ல் குளத்தின் அருகில் சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு- திரு.S .கண்ணன் -9629583628.



94.KEELNARMA

28/09/2014
கீழ்நர்மா -உத்திரமேரூர் - ஏரிக்கரை இடதுபுறம் அரசனி மங்களம் -இரும்பேடு வலி 18 கீமி ல் இவ்வூர் உள்ளது .இரண்டு சிவலிங்கத்திருமேனி வானம்பார்த்து அருள நந்திதேவர் வருந்தகாண மிக வேதனையாக உள்ளது 
தொடர்புக்கு -திரு.ரவீந்திரன்-9382649095,திரு.ரமேஷ்-9176107197.



93.VILAANGKAADU

28/09/2014
விளங்காடு- உத்திரமேரூர் -வந்தவாசி மார்க்கம் மூங்கில் அம்மன் கோவில் உள் சுவாமி அருள்பாலிக்கிறார் .அருகில் சுவாமி முன்பு இருந்த இடம் உள்ளது அங்கு செடியின் புதரில் ஆவுடையார் உள்ளது .

தொடர்புக்கு- திரு.ஓம் முருகன் -9791190646