MEIYOOR

26/04/2015
மெய்யூர் - செங்கல்பட்டு பாலாறு அடுத்து வலதுபிரிவில்  3 கீமி ல் இவ்வூர் உள்ளது . சுவாமி பெரிய பாண லிங்கமாக அருள் வழங்குகிறார் .

தொடர்புக்கு- திரு.பிரபாகர்- 9042594620.



SATHANANCERI


26/04/2015

சாத்தனஞ்சேரி - செங்கல்பட்டு பாலாறு அடுத்து வலதுபுறம் செல்லும் சாலை வழியே 5 கீமி சென்று வலது பக்கம் திரும்ப 1 கீமி ல் இவ்வூர் உள்ளது . ஊர் வெளியே மிக அழகுத்திருமேணியாக சுவாமி அருள்பாலிக்கிறார்.
தொடர்புக்கு-9790712901


MANANCHERI

29/03/2015
மணஞ்சேரி -குன்றத்தூர் -அனகாபுத்தூர்-கணேஷ் ஹார்டுவேர் -திருபதி நகர் - 2 வது தெரு - செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .சுவாமி மண்ணில் மூடிய நிலையில் அருள்பாலிக்கிறார்.
தொடர்புக்கு-சிவ .பாபு -9710861317.