109.SEETHAPURAM

18/01/2015

சீதபுரம் - சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியில் திருத்தணி செல்லும் வழியில் கனகமாசத்திரம் அடுத்து ஹோட்டல் விம்மா சேர்ந்து செல்லும் பாதையில் 1 கிமி ல் சுவாமி பச்சைநிறத்துடன் காட்சி தருகிறார் .
தொடர்புக்கு-திரு.கோடீசுவரர் -8015884063.



107.AALANJSERI

11/01/2015

ஆலஞ்சேரி -நெல்வாய் கூட்டுரோடிலிருந்து திருமுக்கூடல் செல்லும் பாதையில் ஆலஞ்சேரி  வலது பிரிவில் சிறிது தூரம் சென்றால் ஒரு பம்பு செட் பக்கத்தில் சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -திரு.கார்த்திக் -9751522002


106.PATTANSERI

11/01/2015
பட்டன்சேரி- உத்திரமேரூரிலிருந்து - எண்டத்தூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .ஊருக்குள் சென்று கிணற்று அருகில் இரண்டு சிவலிங்கத்திருமேனியும் நந்திதேவரும் அருள்பாலிக்கின்றனர் .
தொடர்புக்கு -திரு.மணிகண்டன் -8015543257





105.PATTANSERI

11/01/2015
பட்டன்சேரி - உத்திரமேரூரிலிருந்து - எண்டத்தூர் செல்லும் வழியில்  அம்மன் கோவில் அடுத்து (transform)டிறேன்சுபாம் எதிரில் வயல் வெளியில் ஆவுடையார் உடைந்து நிலையில் சுவாமி வானம் பார்த்து அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -திரு.கிருஷ்ணாமூர்த்தி - 9943140431


104.THIRUVOTTIYUR

திருவொற்றியூர் கடற்கரை சாலை -அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் , இத்திருக்கோவிலை கடல் கொண்டது , நந்திதேவர் மட்டும் படவேட்டம்மன் கோவில் வெளியே அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -9444352848.