105.PATTANSERI

11/01/2015
பட்டன்சேரி - உத்திரமேரூரிலிருந்து - எண்டத்தூர் செல்லும் வழியில்  அம்மன் கோவில் அடுத்து (transform)டிறேன்சுபாம் எதிரில் வயல் வெளியில் ஆவுடையார் உடைந்து நிலையில் சுவாமி வானம் பார்த்து அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -திரு.கிருஷ்ணாமூர்த்தி - 9943140431