70.PAERUMPAKKAM

08/07/2014
பெரும்பாக்கம் -  (மதுராந்தகம் -முதுகரை )பவுஞ்சூரிலிருந்து-பாளையம் பிரிந்து -7 km ல் இவ்வூர் உள்ளது.சுவாமி வயல்வெளி நடுவில் வானம் பார்த்து அருள்பாலிக்கிறார்.ஆவுடையார் உடைந்துள்ளது.